மண்ணைக் கவ்விய டிடிவி தினகரன்

 

மண்ணைக் கவ்விய டிடிவி தினகரன்

மு.க.அழகிரியை எல்லாம் பின்னுக்குத் தள்ளி, இந்தத் தேர்தலில், அ.ம.மு.க தவிர்க்கவே முடியாத சக்தியாக இருக்கும். இடைத்தேர்தலில் 22க்கு 22 இடங்களையும் பிடித்து ஆட்சியைக் கவிழ்த்து,

 

t.t.v.dinakaran

மு.க.அழகிரியை எல்லாம் பின்னுக்குத் தள்ளி, இந்தத் தேர்தலில், அ.ம.மு.க தவிர்க்கவே முடியாத சக்தியாக இருக்கும். இடைத்தேர்தலில் 22க்கு 22 இடங்களையும் பிடித்து ஆட்சியைக் கவிழ்த்து, மீண்டும் தேர்தல் நடத்தி ஆட்சியில் அமர்வோம்” என்று வாய் கிழிய பேசிய டிடிவி தினகரனின்  அ.ம.மு.க, வாக்கு எண்ணிக்கையில் ஒரு இடத்தில் கூட முன்னணியில் வரவில்லை. இதனால் தினகரனின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது?
காலை எட்டுமணிக்கு தமிழக தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் தினகரனின் அ.ம.மு.க பெரிய அளவில் பின்னடைவை சந்தித்திருக்கிறது.