மட்டன் பிரியாணி கொடுத்து  ,மன நலம் குன்றியவரை கெடுத்து -கர்ப்பத்தை கலை ..கெடுத்தவனுக்கு வலை…  

 

மட்டன் பிரியாணி கொடுத்து  ,மன நலம் குன்றியவரை கெடுத்து -கர்ப்பத்தை கலை ..கெடுத்தவனுக்கு வலை…  

அம்பாத் நகரில் ஒரு மனநலம் பாதித்த பெண்ணை ஒருவர் பிரியாணி கொடுத்து ஏமாற்றி கெடுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார .சில மாதம் கழித்து பிப்ரவரி 5 ஆம் தேதி அந்த பெண்ணின் தாத்தா அப்பெண்  உடல்நிலை சரியில்லாமல் இருப்பதைக் கவனித்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்,அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக சொன்னார்கள்.

மகாராஷ்டிராவின் ஜல்னா மாவட்டத்தில் 25 வயது மனநலம் பாதிக்கப்பட்ட பெண் அடையாளம் தெரியாத நபரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் . 
அம்பாத் நகரில் ஒரு மனநலம் பாதித்த பெண்ணை ஒருவர் பிரியாணி கொடுத்து ஏமாற்றி கெடுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார .சில மாதம் கழித்து பிப்ரவரி 5 ஆம் தேதி அந்த பெண்ணின் தாத்தா அப்பெண்  உடல்நிலை சரியில்லாமல் இருப்பதைக் கவனித்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்,அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக சொன்னார்கள்.

crime

மேலும்  மனநலம் பாதிக்கப்பட்ட அவரது நிலையை யாரோ தவறாக பயன்படுத்திக் கொண்டு பாலியல் பலாத்காரம் செய்திருக்கலாம் என்றனர்.பின்னர் அந்த பெண்ணின் குடும்பத்தினர் அமட் காவல் நிலையத்தை அணுகி புகார் அளித்தனர்.

காவல்துறையினர் ஐபிசியின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.பிறகு அந்த பெண் புனேவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவரது குடும்ப உறுப்பினர்களின் அறிவுறுத்தலின்படி  அவரது கர்ப்பத்தை  மருத்துவர்கள் கலைத்தனர்