மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள்; டெல்லி ராஜ்காட்டில் தலைவர்கள் மரியாதை

 

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள்; டெல்லி ராஜ்காட்டில் தலைவர்கள் மரியாதை

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்

டெல்லி: மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்தநாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி டெல்லி ராஜ்கோட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதேபோல், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல், முன்னாள் தலைவர் சோனியா உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் கான்ஹ்டியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.