மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள்: முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மரியாதை…

 

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள்: முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மரியாதை…

இந்தியாவின் பல்வேறு தலைவர்கள் மற்றும் மக்கள் மகாத்மா காந்தியின் சிலைக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை என்று அழைக்கப் படும் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப் பட்டு வருகிறது. இந்தியாவின் பல்வேறு தலைவர்கள் மற்றும் மக்கள் அவரது சிலைக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

Gandhi statue

இந்நிலையில், சென்னை கடற்கரைச் சாலையில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச் சிலைக்குக் கீழே உள்ள மகாத்மா காந்தியின் புகைப்படத்திற்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

Honoring