மகனால் 6 மாதம் கர்ப்பமான தாய்…காரணத்தை கேட்டு அதிர்ந்து போன அக்கம்பக்கத்தினர்!

 

மகனால் 6 மாதம் கர்ப்பமான தாய்…காரணத்தை கேட்டு அதிர்ந்து போன அக்கம்பக்கத்தினர்!

மகனுடன் குடும்பம் நடத்த ஆரம்பித்துள்ளார். ஒருகட்டத்தில் அந்த பெண் 6 மாதம் கர்ப்பமான நிலையில் விஷயம் வெளியே தெரிந்துள்ளது. 

வேகமாக சுழன்று வரும் உலகில் இணையதள பயன்பாடும் அதிவேகமாகவே சென்று கொண்டிருக்கிறது.  உலகின் எந்த மூலையில் என்ன மாதிரியான நிகழ்வுகள் நடந்தாலும் அவை எப்படியேனும் கசிந்து அனைத்து மக்களையும் கொண்டு சென்று சேர்த்து விடுகிறது. 

அந்த வகையில் பெற்ற தாயே தனது மகனை திருமணம் செய்துகொண்ட சம்பவம் ஜிம்பாபேவ் நாட்டில் கடந்த 17 வருடங்களுக்கு முன் நடந்துள்ளது.  கணவர் இறந்துவிட மகனுடன் வாழ்ந்து வந்த அந்த பெண், ஒருக்கட்டத்தில் மகனுடன் குடும்பம் நடத்த ஆரம்பித்துள்ளார். ஒருகட்டத்தில் அந்த பெண் 6 மாதம் கர்ப்பமான நிலையில் விஷயம் வெளியே தெரிந்துள்ளது. 

dd

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் விசாரித்ததில் அந்த பெண் கூறிய பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அதாவது என் மகனை நான் கஷ்டப்பட்டு படிக்க வைத்தேன். அவன் தற்போது கைநிறைய சம்பாதிக்கிறான். அவன் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டால், அவன் பணம் மொத்தமும்  அந்த பெண்ணிற்கு சென்றுவிடும். அதனால்   நாங்கள் திருமணம் செய்துகொள்ளப்போவதாக அந்த பெண் கூறியுள்ளார்.  இதை கேட்டு அதிர்ந்து போன அப்பகுதிவாசிகள்,  உங்களுக்குள் உள்ள உறவை கைவிடுங்கள் அல்லது இங்கிருந்து வேறு இடம் செல்லுங்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனராம். ஆனாலும் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.