ப. சிதம்பரத்தை காவலில் வைக்க சி பி ஐ கோரிக்கை

 

ப. சிதம்பரத்தை காவலில் வைக்க சி பி ஐ கோரிக்கை

சிதம்பரம் அவர்களின் ஐ என் எக்ஸ் முறைகேடு வழக்கில் பா சிதம்பரம் குற்றவாளி என நிரூபிக்க பட்டது. சி.பி.ஐ,  ப. சிதம்பரம் அவர்களை காவலில் வைத்து விசாரிக்க கோரிக்கை மனு விடுத்துள்ளனர்.

ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் கைதான ப. சிதம்பரத்தை காவலில் வைக்க கோரி சி பி ஐ கோரிக்கை விடுத்துள்ளனர். 

இன்று மாலை ப சிதம்பரத்திற்கு எதிரான வழக்கு நீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டது அதில் ப.சிதம்பரம் அவர்களின் ஐ என் எக்ஸ் முறைகேடு வழக்கில் பா சிதம்பரம் குற்றவாளி என நிரூபிக்க பட்டது. இந்நிலையில் சி.பி.ஐ,  பா சிதம்பரம் அவர்களை காவலில் வைத்து விசாரிக்க கோரிக்கை மனு விடுத்துள்ளனர்.

ப. சிதம்பரத்திற்காக  வாதாடிய வழக்கறிஞர் கபில் சுபில் சிதம்பரம் அவர்கள்  அமலாக்கத்துறையிடம் சரணடைய தயாராக உள்ளதாகவும் காவல் வைக்க வேண்டாம் என்றும் அவர் கூறியதாக கபில் சுபில் தெரிவித்தார். வழக்கறிஞர் கபில் சுபில் சி.பி.ஐ மனுவிற்கு எதிராக சிதம்பரத்தை காவலில் வைக்க முடிவு செய்வதும் அல்லது அமலாக்கத்துறையிடம் விசாரணைக்கு அனுப்புவதும் நீதிபதிகள் முடிவு செய்யட்டும்,மேலும் நான் ஜாமீன் கோரி வாதாடவில்லை சிதம்பரத்தை விடுவிக்க வாதாடுகிறேன் என கூறினார் . 

இதனையடுத்து ப. சிதம்பரம் காவலில் வைக்க படுவாரா  அல்லது திகார் சிறையில் அடைக்க படுவாரா என நீதிமன்றம் அரை மணி நேரத்தில் தீர்ப்பு கொண்டு வரும் என எதிர்பார்க்கப் படுகிறது