போனை பார்த்தார் ..பெண்ணை பார்த்தார் …ஆசையை தீர்த்தார் ..-விருந்தாளியால் விருந்து சாப்பிடப்பட்ட சிறுமி… 

 

போனை பார்த்தார் ..பெண்ணை பார்த்தார் …ஆசையை தீர்த்தார் ..-விருந்தாளியால் விருந்து சாப்பிடப்பட்ட சிறுமி… 

கிராமத்தில் உள்ள தோட்டத்தில் தொழிலாளர்களாக  வேலை செய்யும் ஒரு தம்பதியினர் தங்கள் மகளுடன் கிராமத்தில் வசிக்கின்றனர். வழக்கம்போல, அவர்கள் வேலைகளை முடித்துவிட்டு மாலை தாமதமாக வீடு திரும்புவார்கள் . காலையில் பள்ளிக்குச் செல்லும் சிறுமி, பெற்றோர் மாலையில் வீடு திரும்பும் வரை வீட்டில் தனியாகவே இருப்பார்.

மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உண்ட்ராஜவரம் மண்டலத்தில் உள்ள ஒரு கிராமத்தில்11வயது சிறுமி தனது வீட்டுக்கு விருந்தாளியாக வந்த நெருங்கிய உறவினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் . 

அந்த கிராமத்தில் உள்ள தோட்டத்தில் தொழிலாளர்களாக  வேலை செய்யும் ஒரு தம்பதியினர் தங்கள் மகளுடன் கிராமத்தில் வசிக்கின்றனர். வழக்கம்போல, அவர்கள் வேலைகளை முடித்துவிட்டு மாலை தாமதமாக வீடு திரும்புவார்கள் . காலையில் பள்ளிக்குச் செல்லும் சிறுமி, பெற்றோர் மாலையில் வீடு திரும்பும் வரை வீட்டில் தனியாகவே இருப்பார்.

இதை சாதகமாகப் பயன்படுத்தி, அந்த குடும்பத்துக்கு  நெருங்கிய உறவினரான 30 வயது இளைஞன்,அந்த வீட்டுக்கு அடிக்கடி விருந்தாளியாக வருவார்  .அப்போது தனது ஆசை வார்த்தைகளால் சிறுமியை ஏமாற்றி தனது வலையில் விழ வைத்தார்  . இந்த சூழலில், நான்கு நாட்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாதபோது அவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார், மேலும் இந்த விஷயத்தை யாரிடமாவது கூறினால் கொலை செய்வேன் என்று மிரட்டினார்.

don't-rape

இதன் மூலம் பாதிக்கப்பட்டவர் அமைதியாக இருந்தார். சிறுமியின் தந்தை அந்த பெண்ணின் போனில் இருக்கும் அழைப்புகள் பட்டியலில் குற்றம் சாட்டப்பட்ட சொந்தக்காரரின்  தொலைபேசி எண்ணில் சிறுமி  அடிக்கடி பேசியதை கண்டுபிடித்து மகளிடம் விசாரித்தபோது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது
உடனே, அவர்கள் உண்ட்ராஜவரம் காவல் நிலையத்தை அணுகி புகார் அளித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலிசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தியுள்ளனர்.