போதை தலைக்கேறிடுச்சி -பாட்டிக்கும் ஆபத்து வந்திடுச்சு -கிராமத்தில் நடந்த சோகம் .

 

போதை தலைக்கேறிடுச்சி -பாட்டிக்கும்  ஆபத்து வந்திடுச்சு  -கிராமத்தில் நடந்த சோகம் .

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல மூதாட்டிகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உத்தரபிரதேசத்தில் நிலவுகிறது . அங்கு நடந்த மற்றொரு அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், 70 வயது பெண் ஒருவரை,  இளைஞர் ஒருவர் பலாத்காரம் செய்துள்ளார் .

போதை தலைக்கேறிடுச்சி -பாட்டிக்கும்  ஆபத்து வந்திடுச்சு  -கிராமத்தில் நடந்த சோகம் .

உத்திர பிரதேச மாநிலம்  புலந்த்ஷாரில் உள்ள ஆர்னியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில் ஒரு 70 வயதான பாட்டி தன்னுடைய மகன் மற்றும் மருமகள் பேரன் பேத்திகளோடு வசித்து வந்தார் .இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த இரண்டு வாலிபர்கள் கடந்த வாரம் நன்றாக குடித்து விட்டு வந்தார்கள் .அப்போது அந்த 70 வயதான பெண்மணி அந்த வீட்டின் வாசலில் அமர்ந்து கொண்டிருந்தார் .அப்போது அந்த வழியே வந்த அந்த வாலிபர்கள் அந்த 70 வயதான பெண்ணை தூக்கிக்கொண்டு அந்த கிராமத்தின் ஒதுக்குபுறமான பகுதிக்கு சென்றார்கள் .

அதன் பிறகு அந்த இரு வாலிபர்களில் ஒருவர் அந்த பெண்மணியை பலாத்காரம் செய்தார் .அதன் பின்னர் அந்த வாலிபர்கள் அந்த இடத்திலிருந்து தப்பித்து ஓடி விட்டனர் .அதன் பிறகு அந்த மூதாட்டி அந்த இடத்திலிருந்து சத்தம் போட்டு சாலையில் போவோரை பார்த்து காப்பாற்றும் படி கத்தி கூச்சல் போட்டார் .அந்த மூதாட்டியின் அலறல் சத்தத்தை கேட்டவர்கள் அதிர்ச்சியைடைந்து அவரை காப்பற்றி அங்குள்ள மறுத்தவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார்கள் .அதன் பிறகு அந்த பெண்மணியின் மகன் இந்த சம்பவத்தை கேட்டு அதிச்சியடைந்து ,அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகாரளித்தார் .அவரின் புகாரின்  பேரில் போலீசார்  வழக்கு பதிவு செய்து அந்த பாலியல் குற்றவாளிகளை தேடி வருகிறார்கள் .

போதை தலைக்கேறிடுச்சி -பாட்டிக்கும்  ஆபத்து வந்திடுச்சு  -கிராமத்தில் நடந்த சோகம் .