பொரி பறக்கும் போராட்டம் – குடியுரிமை போராட்டத்தில் இலவசமாக  பொரி கொடுக்கும் நதீம் பாஷா -வீடியோ வைரல் -மதியம் பிரியாணி போடுவாரா ?

 

பொரி பறக்கும் போராட்டம் – குடியுரிமை போராட்டத்தில் இலவசமாக  பொரி கொடுக்கும் நதீம் பாஷா -வீடியோ வைரல் -மதியம் பிரியாணி போடுவாரா ?

பெங்களூருவில் குடியுரிமை சட்டத்திற்கெதிராக நடைபெறும் போராட்டத்தில் நதீம் பாஷா இலவசமாக போராட்டக்காரர்களுக்கு  பொரி கொடுத்து தன் ஆதரவை தெரிவிக்கிறார் .
அமித் ஷா பலமுறை குடியுரிமை சட்டம் முஸ்லிம்களுக்கு பாதிப்பில்லை என்று கூறியும் .நாட்டில் பல இடங்களில் அந்த சட்டத்திற்கெதிராக போராட்டம் நடைபெறுகிறது ,சில மாநிலங்களில் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது .பல கல்லூரியிலும் போராட்டம் நடந்து வருகிறது .

பெங்களூருவில் குடியுரிமை சட்டத்திற்கெதிராக நடைபெறும் போராட்டத்தில் நதீம் பாஷா இலவசமாக போராட்டக்காரர்களுக்கு  பொரி கொடுத்து தன் ஆதரவை தெரிவிக்கிறார் .
அமித் ஷா பலமுறை குடியுரிமை சட்டம் முஸ்லிம்களுக்கு பாதிப்பில்லை என்று கூறியும் .நாட்டில் பல இடங்களில் அந்த சட்டத்திற்கெதிராக போராட்டம் நடைபெறுகிறது ,சில மாநிலங்களில் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது .பல கல்லூரியிலும் போராட்டம் நடந்து வருகிறது .
கர்நாடகா மங்களூருவில் வெடித்த போராட்டத்தில் துப்பாக்கியிலிருந்து பொறி பறந்தது .ஆனால் பெங்களூருவில் நடைபெறும் போராட்டத்தில் கடலை பொரி பறக்கிறது .முஸ்லீம் மதத்தின்  நதீம் பாஷா போராட்டக்காரர்களுக்கு கடலையும் பொரி இலவசமாக  கொடுக்கிறார்,இது அனைவரின் மனதையும் நெகிழ வைத்தது ,சிலர் பிரியாணி போடுவாரா என்று கமெண்ட் அடித்தது வருந்த செய்தது . பவித்ரா ஜெயராமன்  
 ட்விட்டரில் பகிர்ந்த இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது .