“பொண்ண விட்டுட்டு விவசாய வேலைக்கு கூட போக முடியலே “தனியா இருந்த பெண் கொலையான பரிதாபம்.. 

 

“பொண்ண விட்டுட்டு விவசாய வேலைக்கு கூட போக முடியலே “தனியா இருந்த பெண் கொலையான பரிதாபம்.. 

ஞாயிற்றுக்கிழமை உ .பி .யின் ஹமீர்பூர் மாவட்டத்தில் சிகாசி கிராமத்தில் ஒரு 12 வயது சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் சகோதரர்கள்  விவசாய வேலைக்கு வயலுக்கு சென்றதால் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை உ .பி .யின் ஹமீர்பூர் மாவட்டத்தில் சிகாசி கிராமத்தில் ஒரு 12 வயது சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் சகோதரர்கள்  விவசாய வேலைக்கு வயலுக்கு சென்றதால் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அவர்கள் மாலையில் வேலை முடிந்து திரும்பி வந்தபோது, ​​வீட்டின் முற்றத்தில் இரத்த வெள்ளத்தில் சிறுமியின் அரை நிர்வாண உடலைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள்.

மேலும் அவரது தனிப்பட்ட பாகங்களில் காயங்கள் இருந்தன. அதனால் அவர் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.அவருடைய தலை மற்றும் முகத்திலும் காயங்கள் இருந்தன. அவர் வாயில் ஒரு குறடு செருகப்பட்டிருந்தது. இதனால் சிறுமியின் பெற்றோர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகாரளித்தனர் .போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி, சிறுமி உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் .சில உள்ளூர்வாசிகளிடம் விசாரணை செய்து வருகின்றனர்.