பொங்கல் பரிசு வாங்கும் வரிசையில் ஹிந்தி காரன்! வைரலாகும் புகைப்படம்!!  

 

பொங்கல் பரிசு வாங்கும் வரிசையில் ஹிந்தி காரன்! வைரலாகும் புகைப்படம்!!  

பொங்கல் பண்டிகையொட்டி ஒவ்வொரு ஆண்டும்  நியாய விலை கடைகளில் அரிசி கார்டுகளுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசு வழங்க கடந்த நவம்பர் மாதம் தமிழக அரசு  உத்தரவிட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையொட்டி ஒவ்வொரு ஆண்டும்  நியாய விலை கடைகளில் அரிசி கார்டுகளுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசு வழங்க கடந்த நவம்பர் மாதம் தமிழக அரசு  உத்தரவிட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள்  தமிழகம் முழுவதும் எடுக்கப்பட்டு கடந்த 9 ஆம் தேதி  முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பண்டிகைக்கான அரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, செங்கரும்புடன் ரூ.1000 பணம் வழங்கப்பட்டு வருகிறது. பொங்கல் பரிசு வழங்குவதையொட்டி நியாய விலைக்கடைகளில் கூட்டம் அலை மோதிகிறது. 

Viral Photo

தமிழகத்தில் வடமாநிலத்தை சேர்ந்தவர்களின் ஆதிக்கம் அதிகரித்துவரும் நிலையில் குடும்ப அட்டையுடன் இங்கேயே செட்டிலாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. அப்படி ஒரு வடமாநில இளைஞர் பொங்கல் பரிசு வாங்குவதற்காக வரிசையில் நிற்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகுவருகிறது. பொழைப்புக்காக வந்த வடமாநிலத்தவர்களுக்கு குடும்ப அட்டை வழங்குவதா என்ற விவாதமும் நெட்டிசன்கள் மத்தியில் நடைபெற்றுவருகிறது.