பேஸ் புக்கில் பழகி ,கெடுக்கப்பட்ட அழகி -தாய்லாந்தின் இரண்டு குழந்தைகளின் தாயை கெடுத்த காமப்பேய் ..

 

பேஸ் புக்கில் பழகி ,கெடுக்கப்பட்ட அழகி -தாய்லாந்தின் இரண்டு குழந்தைகளின் தாயை கெடுத்த காமப்பேய் ..

கொச்சியில்  46 வயதான தாய் நாட்டைச் சேர்ந்த ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக இரண்டு பேரை எர்ணாகுளம் போலீசார் வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.முகமது இன்சாஃப் மற்றும் அவரது அன்சாருதீன் என்ற இருவரும்தான் ஃபேஸ் புக்கில் பழகிய பெண்ணை பலாத்காரம் செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் கைது செய்து பல்வேறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறது அங்குள்ள போலீஸ்.

கொச்சியில்  46 வயதான தாய் நாட்டைச் சேர்ந்த ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக இரண்டு பேரை எர்ணாகுளம் போலீசார் வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.முகமது இன்சாஃப் மற்றும் அவரது அன்சாருதீன் என்ற இருவரும்தான் ஃபேஸ் புக்கில் பழகிய பெண்ணை பலாத்காரம் செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் கைது செய்து பல்வேறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறது அங்குள்ள போலீஸ்.

kerala

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் தனது குழந்தைகளை  சேர்த்த பின்னர் தாய்லாந்தைச் சேர்ந்த அந்த பெண் கடந்த ஏழு மாதங்களாக இன்சாப்பின் பேஸ்புக் நண்பராக இருந்தார். சமீபத்தில் தனது குழந்தையைப் பார்க்க பாங்காக்கில் இருந்து வந்த அந்த பெண் அங்குள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தார்.

police

அப்போது இன்சாஃப் அந்தப் பெண்ணைச் சந்திக்க வந்தபோது, அவருடன் அவரது நண்பர் அன்சாருதீனும் இருந்தார், இருவரும் ஹோட்டல் அறையில் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் அவர்கள் மீது குற்றம் சுமத்தினார் . பெண்ணின் மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட அனைத்து நடை முறைகளும் நிறைவடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.