பெருசுகளை குறிவைக்கும் கொள்ளையர்கள் -பேரனை போல பேசி பாட்டியிடம் 10000 டாலரை ஆட்டைய போட்டவன் -அதிர்ச்சியில் “ஆயா”க்கள் ..

 

பெருசுகளை குறிவைக்கும் கொள்ளையர்கள் -பேரனை போல பேசி பாட்டியிடம் 10000 டாலரை ஆட்டைய போட்டவன் -அதிர்ச்சியில் “ஆயா”க்கள் ..

USA -கலிஃபோர்னியாவில் பார்பரா  மெக்கல்லோ என்ற பாட்டியிடம் நூதனமான முறையில் ஒருவன் 10000டாலரை ஆட்டைய போட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்த நூதன கொள்ளையில் ,ஒரு பாட்டியிடம் ஒருவன் பேரன் போல பேசி உடனடியாக தனக்கு 10000 டாலர் வேண்டுமென கேட்டான் ,அவன் குரலை கேட்ட பாட்டி இது என் பேரனின் குரலை போல இல்லையே என்றார் ,உடனே அவன் சுதாரித்து ஆயா எனக்கு சளி பிடித்திருக்கிறது அதனால் குரல் மாறியிருக்கு என்று பேரனை போல அழ ஆரம்பித்தான் .அவனின் அழுகையை கேட்டு மனமிறங்கிய பாட்டி உடனே பணத்தை வங்கியிலிருந்து எடுத்து கொடுத்து விட்டார் ,

USA -கலிஃபோர்னியாவில் பார்பரா  மெக்கல்லோ என்ற பாட்டியிடம் நூதனமான முறையில் ஒருவன் 10000டாலரை ஆட்டைய போட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

theif

இந்த நூதன கொள்ளையில் ,ஒரு பாட்டியிடம் ஒருவன் பேரன் போல பேசி உடனடியாக தனக்கு 10000 டாலர் வேண்டுமென கேட்டான் ,அவன் குரலை கேட்ட பாட்டி இது என் பேரனின் குரலை போல இல்லையே என்றார் ,உடனே அவன் சுதாரித்து ஆயா எனக்கு சளி பிடித்திருக்கிறது அதனால் குரல் மாறியிருக்கு என்று பேரனை போல அழ ஆரம்பித்தான் .அவனின் அழுகையை கேட்டு மனமிறங்கிய பாட்டி உடனே பணத்தை வங்கியிலிருந்து எடுத்து கொடுத்து விட்டார் ,

victim

பணத்தை எடுத்துக்கொண்டு அவன் ஓடும் காட்சி அந்த வீட்டிலிருக்கும் calling bell காமெராவில் பதிவாகியுள்ளது ,..சிறிது நேரம் கழித்து, வந்தவன் தன் பேரனில்லை என்றுணர்ந்த பாட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தார் ,போலீஸ் விரைந்து வந்து கேமரா காட்சியை வைத்து அவனை பிடிக்க முயன்று வருகிறார்கள் .
மேலும் போலீசார் இப்போதெல்லாம் கொள்ளையர்கள் தனியாக இருக்கும் முதியோர்களை குறி வைத்து கொள்ளையடிக்கிறார்களெனவும் ,இதன் மூலம் ஒரு வருடத்திற்கு 3 பில்லியன் டாலர் கொள்ளையடிக்க படுவதாகவும்  ,பல முதியோர்கள் வெட்கப்பட்டு புகார் தருவதில்லை என்று கூறினார்கள்  .