பெண் போலீஸ்க்கே வன்கொடுமை-சீனியர்களின் செக்ஸ் டார்ச்சர்-சீருடையில் சித்திரவதை வீடியோ வைரல்…

 

பெண் போலீஸ்க்கே வன்கொடுமை-சீனியர்களின் செக்ஸ் டார்ச்சர்-சீருடையில் சித்திரவதை வீடியோ வைரல்…

உ.பி.யில்  மேலதிகாரிகள் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக ஒரு பெண்  போலீஸ்  குற்றம் சாட்டியுள்ளார்.
லக்னோவில்  ஒரு பெண் போலீஸ் கான்ஸ்டபிள் தனது மேலதிகாரிகளால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக ஒரு வீடியோ கிளிப்பை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். அந்தப் பெண், தனது சீருடையுடன் , “என் சொந்த காவல் துறையில் நான் பாதுகாப்பாக இல்லாதபோது மற்ற பாதிக்கப்பட்டவர்களை நாங்கள் எவ்வாறு காப்பாற்ற  முடியும்?”என்று கேட்கிறார் 

உ.பி.யில்  மேலதிகாரிகள் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக ஒரு பெண்  போலீஸ்  குற்றம் சாட்டியுள்ளார்.
லக்னோவில்  ஒரு பெண் போலீஸ் கான்ஸ்டபிள் தனது மேலதிகாரிகளால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக ஒரு வீடியோ கிளிப்பை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். அந்தப் பெண், தனது சீருடையுடன் , “என் சொந்த காவல் துறையில் நான் பாதுகாப்பாக இல்லாதபோது மற்ற பாதிக்கப்பட்டவர்களை நாங்கள் எவ்வாறு காப்பாற்ற  முடியும்?”என்று கேட்கிறார் 

police

லக்னோவில் வெளியிடப்பட்ட ஒரு பெண் போலீஸ் கான்ஸ்டபிளின்  வீடியோவில்  “நான் எனது சொந்த காவல் துறையில் பாதுகாப்பாக இல்லாதபோது மற்ற பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு காப்பாற்ற  முடியும்? நானே  பாதிக்கப்பட்டிருக்கும்போது மற்ற பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவதை  பற்றி நான் எப்படி யோசிக்க முடியும், ? “என்று கேட்பது வைரலாகி உள்ளது 

லக்னோவில் உள்ள மூத்த காவல்துறை கண்காணிப்பாளரின் PRO ,அந்த அதிகாரியைச் சந்தித்து புகார் அளிக்க அனுமதிக்கவில்லை என்றும், குற்றம் சாட்டப்பட்ட அதிகாரியை PRO  ஆதரிப்பதாகவும் அவர் கூறினார்.
வியாழக்கிழமை மாலை இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியவுடன், காவல் துறை அதிரடி நடவடிக்கையில் இறங்கியது 

police

காவல்துறை அதிகாரிகள் இது பற்றி  விசாரணைக்கு உத்தரவிட்டு, குற்றச்சாட்டுகளை விசாரித்து மூன்று நாட்களுக்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்குமாறு எஸ்.பி . ருச்சிதா சவுத்ரிக்கு உத்தரவிட்டுள்ளனர்.