பெண் போலீசை பர்கர் கொடுத்து படுக்கைக்கு கூப்பிட்டவர்  -மப்டி போலீசிடம் மாட்டினார் 

 

பெண் போலீசை பர்கர் கொடுத்து படுக்கைக்கு கூப்பிட்டவர்  -மப்டி போலீசிடம் மாட்டினார் 

அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோவில் ஒரு விபச்சாரி வேடத்தில் இரகசியமாக காவல்துறை அதிகாரியாக இருந்த ஒரு பெண் போலீசை, ஒரு பர்கருடன் படுக்கைக்கு கூப்பிட்ட நபர் போலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோவில் ஒரு விபச்சாரி வேடத்தில் இரகசியமாக காவல்துறை அதிகாரியாக இருந்த ஒரு பெண் போலீசை, ஒரு பர்கருடன் படுக்கைக்கு கூப்பிட்ட நபர் போலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கடந்த வாரம் செவ்வாயன்று டொமினிக் கால்டெரோன் என்ற ஒருவர், ஒரு சைக்கிளில் வந்த மப்டி போலீஸ்  பெண்ணை , ஒரு பாலியல் தொழிலாளி என்று நம்பி அவரை  விபச்சாரத்துக்கு கூப்பிட்டார்.

dominic-calderon

அவர்களுக்குள் நடந்த பேச்சுவார்த்தையின் போது அந்த நபர் தன்னிடம் அந்த பெண் கோரும் அளவுக்கு பணம் இல்லை என்று கூறிவிட்டு   அந்த நபர் அவளது எண்ணைக் கேட்டார் .அந்த மப்டி பெண் போலீஸ் பின்னர் கால்டெரோனிடம் இருக்கும் ஒரு பையை பார்த்து, அவரிடம் அந்த பையில் என்ன இருக்கிறதென கேட்டார் .அதற்கு  அவர் அதில் பர்கர் இருக்கிறதென பதில்  கூறினார்.

உடனே அந்த மப்டி பெண் போலீஸ், என்னோடு இருக்க அந்த பர்கர் போதுமென்று கூறியதும் அவர் கையை பிடித்து இழுத்தார் ,உடனே கால்டெரான் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார். கால்டேரான் கைது செய்ய காரணம், அவர் ஏற்கனவே போலீஸ் தேடும் ஒரு  பாலியல் குற்றவாளி. இப்போது கால்டெரான் பெர்னல்லோ கவுண்டி சிறையில் வைக்கப்பட்டார்.
36 வயதான கால்டெரான் விபச்சார வழக்கில்   பிப்ரவரி 28, 2020 அன்று பெருநகர நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவுள்ளார் .