பெண்களை மட்டும் தேடும் ஏ.ஆர் . ரஹ்மான் கண்கள் – எக்ஸ்போ 2020 துபாய்- பெண்களுக்கான தனி இசைக்குழு…
உலகம் முழுவதும் எக்ஸ்போ 2020 துபாய் என்ற இசை நிகழ்ச்சியை 173 நாட்களுக்கு நடத்த இருக்கிறார்.அதற்காக அவர் துபாயில் நன்றாக பாடக்கூடிய பெண் பாடகிகளை தனது பிரதாஸ் ஸ்டூடியோ மூலம் தேர்வு செய்ய இருக்கிறார்.அதற்கான ஆடிஷன் விரைவில் நடக்க இருக்கிறது.
இசைப்புயல் ஏ.ஆர் . ரஹ்மான் பெண்களை மட்டும் வைத்து ஒரு உலகம் முழுவதும் எக்ஸ்போ 2020 துபாய் என்ற இசை நிகழ்ச்சியை 173 நாட்களுக்கு நடத்த இருக்கிறார்.அதற்காக அவர் துபாயில் நன்றாக பாடக்கூடிய பெண் பாடகிகளை தனது பிரதாஸ் ஸ்டூடியோ மூலம் தேர்வு செய்ய இருக்கிறார்.அதற்கான ஆடிஷன் விரைவில் நடக்க இருக்கிறது.
இது துபாயில் நடப்பது பற்றி ரஹ்மான் கூறுகையில் ,”எக்ஸ்போ 2020 துபாய் என்பது கடந்த 20 ஆண்டுகளாக இங்கு நான் பணியாற்றியபோது என் மனதிலிருந்த ஒரு விஷயம்,மேலும் உலகம் முழுவதும் இங்கே இருக்கும்.எனவே இதுபோன்ற ஒன்றைப் நடத்துவதற்கு இந்த இடம் சிறந்த வாய்ப்பாகும். ”என்று ரஹ்மான் கூறினார்.ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒரு ‘முழு புதிய இந்தியாவை’ நினைவூட்டுவதாக அவர் மேலும் கூறினார்.
“நான் இங்கே ஒரு புதிய இந்தியாவைப் பார்க்கிறேன், நான் இங்கே நிகழ்ச்சிகளைச் செய்யும்போது மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கிறேன்.இது அழகான இடம் மட்டுமல்ல நம்பிக்கையான இடம். எனவே எக்ஸ்போ 2020 துபாயின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமைப்படுகிறேன், ”என்று ரஹ்மான் கூறினார்.
மார்ச் 23, 2020 வரை ரஹ்மானின் இந்த அனைத்து பெண்கள் இசைக்குழுவிற்கான ஆடிஷனில் கலந்து கொள்ள நீங்கள் விண்ணப்பிக்கலாம்.தங்களின் பாடும் வீடியோ அனுப்புவதன் மூலம் இசைக்கலைஞர்கள் பின்வரும் இணையத்தில் விண்ணப்பிக்கலாம் :