புலம்பெயர்ந்தோர் நிவாரண மையத்தில் கேக் வெட்டி இளம் பெண்ணுக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் – சென்னை மாநகராட்சியின் நெகிழ்ச்சியான செயல்

 

புலம்பெயர்ந்தோர் நிவாரண மையத்தில் கேக் வெட்டி இளம் பெண்ணுக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் – சென்னை மாநகராட்சியின் நெகிழ்ச்சியான செயல்

புலம்பெயர்ந்தோர் நிவாரண மையத்தில் கேக் வெட்டி இளம் பெண்ணின் பிறந்தநாளை கொண்டாட சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்தது.

சென்னை: புலம்பெயர்ந்தோர் நிவாரண மையத்தில் கேக் வெட்டி இளம் பெண்ணின் பிறந்தநாளை கொண்டாட சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்தது.

புலம்பெயர்ந்தோர் நிவாரண மையத்தில் கேக் வெட்டி இளம் பெண்ணின் பிறந்தநாளை கொண்டாட சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்தது. கிண்டியில் உள்ள ஒரு புலம்பெயர்ந்தோர் நிவாரண மையத்தில் சென்னை மாநகராட்சி சார்பில் ஒரு இளம் பெண்ணின் பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

இது போன்ற கடினமான காலங்களில் அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுடன் வீட்டில் இருக்க முடியாத நிலையில் இந்த சிறிய விஷயங்கள் அவர்களின் நம்பிக்கையையும் உணர்ச்சி ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். அவற்றைக் கவனிப்போம் என சென்னை மாநகராட்சி தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளது.