புரோட்டா கடைக்கு திமுக, கொடநாடுக்கு எடப்பாடி பழனிசாமி?!

 

புரோட்டா கடைக்கு திமுக, கொடநாடுக்கு எடப்பாடி பழனிசாமி?!

தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தரப்பு புரோட்டா கடை, பிரியாணி கடையில் சண்டை போடுகிறது என விமர்சனம் செய்ததை சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர்.

தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தரப்பு புரோட்டா கடை, பிரியாணி கடையில் சண்டை போடுகிறது என விமர்சனம் செய்ததை சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர்.

eda

தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தரப்பு புரோட்டா கடை, பிரியாணி கடையில் சண்டை போடுகிறது என தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். ஆட்சியில் இல்லாத போதே இப்படியென்றால், திமுக ஆட்சிக்கு வந்தால் என்ன செய்யும் என்பதை யோசித்து பாருங்கள் என பேசுகிறார்.

திமுக

எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் மேல் அதிருப்தியில் உள்ள நெட்டிசன்கள் இதனை கலாய்த்து வருகின்றனர்.ஜெயலலிதா மறைவுக்குப் பின் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நடந்த கொடநாட கொலைகள், ஸ்டெர்லைட் படுகொலைகளை சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுகிறது.

முகி

புரோட்டா, பிரியாணி எல்லாம் இருக்கட்டும், முகிலன் எங்கே? எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.