புதிய வாகன சட்டத்திருத்தம் இன்று அமலாகவில்லை! டகால்டி வாங்கிய மத்திய அரசு…

 

புதிய வாகன சட்டத்திருத்தம் இன்று அமலாகவில்லை! டகால்டி வாங்கிய மத்திய அரசு…

தமிழகத்தை பொறுத்தவரை போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு மத்திய அரசின் புதிய வாகன சட்டத்திருத்தம் அடிப்படையில் கூடுதல் அபராதம் வசூலிக்கும் நடைமுறை இன்று அமலாகவில்லை. 

போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கு ஏற்கனவே இருந்த அபராதம், மற்றும் தண்டனையை விட பல மடங்கு அதிகமாக, அபராதம் மற்றும் தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளதே இந்த புதிய வாகன சட்டத்திருத்தம். போக்குவரத்து போலீசாருக்கு உரிய அறிவுறுத்தல் இல்லாததால், பழைய அபாரத தொகையே வசூலிக்கப்பட்டு வருகிறது. 

மத்திய அரசின் சட்டத்திருத்தத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசு இன்னும் அரசாணை பிறப்பிக்காததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.