புதிதாக அறிவிக்கப் பட்ட மாவட்டங்களை பிரிக்க முதல்வர் ஆலோசனை.

 

புதிதாக அறிவிக்கப் பட்ட மாவட்டங்களை பிரிக்க முதல்வர் ஆலோசனை.

புதிதாக அறிவிக்கப் பட்ட மாவட்டங்களை பிரிப்பது மற்றும் எல்லையை வரையறுப்பது குறித்து முதல்வர் ஆலோசனை  மேற்கொண்டார். 

புதிதாக அறிவிக்கப் பட்ட மாவட்டங்களை பிரிப்பது மற்றும் எல்லையை வரையறுப்பது குறித்து முதல்வர் ஆலோசனை  மேற்கொண்டார். 

நெல்லையில் இருந்து தென்காசியை பிரித்து தனி மாவட்டமாகவும், காஞ்சிபுரத்திலிருந்து செங்கல்பட்டை பிரித்து தனி மாவட்டமாக விதி எண் 110 ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதன்படி தமிழக மாவட்டங்கள் எண்ணிக்கை 35 ஆக உயர்நதது.

இந்நிலையில் புதிதாக அறிவிக்கப் பட்ட மாவட்டங்களை பிரிப்பது குறித்தும், அதன் எல்லையை வரையறுப்பது குறித்தும் அமைச்சர் ஆர்.பி.உதய குமார் மற்றும் தலைமைச் செயலருடன் இணைந்து  முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார்.