“புடவைதான் ஒரு saree is perfect bridesmaid” என்று கூறிய பிரபல நடிகை!

 

“புடவைதான் ஒரு saree is perfect bridesmaid” என்று கூறிய பிரபல நடிகை!

புடவை மோகம் இப்போதுள்ள நடிகையருக்கு அதிகமாகியுள்ளது.மேலும் இப்போது புடவைகள் ட்ரடிஷனல் வெயராக தான் பார்க்கப்பட்டு வருகிறது. முந்தைய காலத்தில் பெண்களை புடவைகளில் மட்டுமே பார்க்கமுடியும். ஆனால் இப்போது புடவையில் ஒரு பெண் இருந்தால் ஏதாவது சிறப்பு நிகழ்ச்சி  அல்லது முக்கியமான விழாக்கள் என்றால் மட்டுமே புடவை கட்டும் வழக்கம் என்றாகிவிட்டது. அதுவும் இல்லை என்றால் ஏதாவது வேட்டி தினம் மாதிரி அன்றைக்கு புடவை தினமாக இருக்கும் என்று நினைக்க தோணுகிறது. 

புடவை மோகம் இப்போதுள்ள நடிகையருக்கு அதிகமாகியுள்ளது.மேலும் இப்போது புடவைகள் ட்ரடிஷனல் வெயராக தான் பார்க்கப்பட்டு வருகிறது. முந்தைய காலத்தில் பெண்களை புடவைகளில் மட்டுமே பார்க்கமுடியும். ஆனால் இப்போது புடவையில் ஒரு பெண் இருந்தால் ஏதாவது சிறப்பு நிகழ்ச்சி  அல்லது முக்கியமான விழாக்கள் என்றால் மட்டுமே புடவை கட்டும் வழக்கம் என்றாகிவிட்டது. அதுவும் இல்லை என்றால் ஏதாவது வேட்டி தினம் மாதிரி அன்றைக்கு புடவை தினமாக இருக்கும் என்று நினைக்க தோணுகிறது. 
 
இப்படியிருக்க பாலிவுட் ஹீரோயின்கள், இப்போது புடவைகளை அணிந்து வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். அந்த பட்டியலில் கத்ரீனா கைப்பும் இணைந்துள்ளார். அவர் தனது நண்பரின் திருமணத்திற்காக அசரவைக்கும்  விதத்தில் ப்ளஷ் பிங்க் சாரி அணிந்திருக்கும் போட்டோஸ் இணையதளங்களில் வைரலாகி உள்ளன. அவர் அணிந்திருந்த புடவை பாலிவுட்டின் விருப்பமான தருண் தஹிலியாணி என்ற டிசைனர் உருவாக்கியது.அதில் பல டஸ்ஸல்,சில்வர் எம்பெல்லிஷ்மென்ட் வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

?? @katrinakaif @taruntahiliani

A post shared by Tanya Ghavri (@tanghavri) on

இந்த சாரீ லுக்கை முழுமை செய்வதற்கு ஷிம்மெரி நியூட் மேக் அப் அணிந்து கண்களுக்கு ஹெவி கோஹ்ல்டு (heavy kohled) லுக்கில்,சைடு பார்ட்டட் வேவி கூந்தலில் மிகவும் அழகாக இருந்தார். புடவை தான் மிகசிறந்த திருமண ஆடையாக இருக்கும் என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார் 
கத்ரீனா கைப்.