பிரபல நடிகைக்கு நேர்ந்த கதி! எத்தனை என் கவுண்ட்டர் நடந்தாலும் திருந்த மாட்டானுகளா!? 

 

பிரபல நடிகைக்கு நேர்ந்த கதி! எத்தனை என் கவுண்ட்டர் நடந்தாலும் திருந்த மாட்டானுகளா!? 

சமீபத்தில் எங்கு பார்த்தாலும் பாலியல் குற்றங்கள் நடந்தேறுகின்றன, பெண்களுக்கு பாதுகாப்பு என்பதே கேள்விக்குறியாகியுள்ளது. பெண்கள் என்றாலே சில வெறி பிடித்த ஆண்களுக்கு பொம்மைகளாக தெரிகின்றனர். இவற்றை நினைத்தாலே மனம் பாதிப்பிக்கும், கோபத்திற்கும் உள்ளாகிறது! 

சமீபத்தில் எங்கு பார்த்தாலும் பாலியல் குற்றங்கள் நடந்தேறுகின்றன, பெண்களுக்கு பாதுகாப்பு என்பதே கேள்விக்குறியாகியுள்ளது. பெண்கள் என்றாலே சில வெறி பிடித்த ஆண்களுக்கு பொம்மைகளாக தெரிகின்றனர். இவற்றை நினைத்தாலே மனம் பாதிப்பிக்கும், கோபத்திற்கும் உள்ளாகிறது! 

actress

கொல்கட்டாவிலும் இதுபோன்று ஒரு சம்பவம் நடந்துள்ளது, நடிகை ஒருவர் தன்னை சில ஆண்கள் கேலி செய்ததாக பிதான் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

அந்தப்புகாரில்,திரையுலக நடிகை தன்னை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் சால்ட் லேக்கில் உள்ள தனது வீட்டிற்கு காரில் திரும்பும்போது கேலி செய்ததாகவும், தனது போனில் அந்த இளைஞர்கள் இருந்த காரின் என்னை புகைப்படம் எடுத்துள்ளார், மேலும் அந்த நபர்கள் தன் காரை வழிமறைத்ததாகவும், தவறான வார்த்தைகளால் ஆபாசமாக கமெண்ட் செய்தனர் எனவும் அவர்  தெரிவித்துள்ளார். 

women harassment

குற்றவாளிகள் பிடிக்கப்படுவர் என்றும், இந்த வழக்கை போலீசார் ஆய்வு செய்கின்றனர்  என பிதான் நகர் போலீஸ் கம்மிஷனரேட் தெரிவித்தார்.