பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் மணிரத்னம் கையெழுத்திட்டாரா? உண்மையை உடைத்த சுஹாசினி 

 

பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் மணிரத்னம் கையெழுத்திட்டாரா? உண்மையை உடைத்த சுஹாசினி 

இயக்குநர் மணிரத்னம் அந்த கடிதத்தில் கையெழுத்திட்டாரா? என்பது குறித்து சுஹாசினி விளக்கமளித்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் மணிரத்னம் கையெழுத்திட்டாரா? உண்மையை உடைத்த சுஹாசினி 

சென்னை: இயக்குநர் மணிரத்னம் அந்த கடிதத்தில் கையெழுத்திட்டாரா? என்பது குறித்து சுஹாசினி விளக்கமளித்துள்ளார்.

இந்தியாவில் கொலைக் கும்பல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு 49 பிரபலங்கள் கடிதம் எழுதினர். அதில், இயக்குநர் மணிரத்னத்தின் பெயரும் இடம் பெற்றுள்ளது. மணிரத்னத்தின் இந்த கடிதத்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. அவர் கையெழுத்து மோசடியாகச் சேர்க்கப்பட்டுள்ளது என்று ஆங்கில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. 

இந்த நிலையில் இது குறித்து சுஹாசினி முதல் முறையாக விளக்கம் அளித்துள்ளார். அந்த ட்வீட்டில், ‘தயவு செய்து மணிரத்னம் சார்பாகப் பேசவோ, எழுதவோ செய்யாதீர்கள். தவறான விளக்கங்கள் மீது தள்ளியே இருங்கள். மணிரத்னம் கையெழுத்திடவில்லை எனக் கூறும் பதிவுகளில் உண்மையில்லை’ என்று கூறியுள்ளார். 

இதிலிருந்து பிரதமருக்கு எழுதப்பட்ட கடிதத்தில் மணிரத்னம் கையெழுத்திட்டது உண்மை தான் என்று தெரியவந்துள்ளது.