பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னை கொடுமை படுத்தியதாக மதுமிதா காவல் நிலையத்தில் புகார்

 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னை கொடுமை படுத்தியதாக மதுமிதா காவல் நிலையத்தில் புகார்

விஜய் டிவி  நிறுவனமும்  தன்னை நிறைய கட்டுப்பாடுகள் விடுத்ததாகவும் அதேபோல் தன்னைப்பற்றி தவறான கருத்துக்களையும் விமர்சனங்களையும் விஜய் டிவி தெரிவித்ததாகவும் மதுமிதா குறிப்பிட்டுள்ளார்.

விஜய் டிவி  நிறுவனமும்  தன்னை நிறைய கட்டுப்பாடுகள் விடுத்ததாகவும் அதேபோல் தன்னைப்பற்றி தவறான கருத்துக்களையும் விமர்சனங்களையும் விஜய் டிவி தெரிவித்ததாகவும் மதுமிதா தெரிவித்துள்ளார்.

mathu

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்ததாகவும் 100 நாட்கள் இருந்து வெற்றி பெறவேண்டிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் 56வது நாளில் தனது கருத்தை தெரிவித்ததற்கு அப்போட்டியில் உள்ள சக போட்டியாளர்கள் தன்னை கொடுமை  செய்ததாகவும் இதை விஜய் டிவியும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளரும் கண்டிக்கவில்லை என்றும் நடிகை மதுமிதா சென்னை நசரத்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி அப்போட்டியில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியே அனுப்பி விட்டதாகவும் மதுமிதா குற்றஞ்சாட்டியுள்ளார். 

mathu

விஜய் டிவி  நிறுவனமும்  தன்னை நிறைய கட்டுப்பாடுகள் விடுத்ததாகவும் அதேபோல் தன்னைப்பற்றி தவறான கருத்துக்களையும் விமர்சனங்களையும் விஜய் டிவி தெரிவித்ததாகவும் மதுமிதா குறிப்பிட்டுள்ளார். இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க கோரி நசாரத்பெட்டை காவல்நிலையத்தில் நடிகை மதுமிதா தாபல் மூலமாக புகார் அளித்துள்ளார்.