பிக்பாஸ் நடிகை வனிதா பற்றி வெளிவராத தகவல்

 

பிக்பாஸ் நடிகை வனிதா பற்றி வெளிவராத தகவல்

ஏதாவதொரு சர்ச்சையைக் கிளப்பி கொண்டே இருக்கிறது பிக்பாஸ் சீசன் 3. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு உள்ளிருக்கும் போட்டியாளர்களால் கடும் விமர்சனங்களுக்கு ஆளானவர் நடிகை வனிதா. நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்கு முன்பு அவர் என்ன பிரச்சனைகளில் இருந்தார் என்பது ஊரறிந்த விஷயம்.

அதே வேளையில் பிக்பாஸ் வீட்டில் அவரை தேடி போலீஸ் விசாரணைக்கு வந்தது தெரிந்து உள்ளே போட்டியாளர்களுக்கும் நடிகை வனிதாவிற்கு இடையே மன வருத்தம் உண்டானது. ஒரு கட்டத்தில் அவரை எதிர்த்து லாஸ்லியா,  தர்ஷன் பேசியது பரபரப்பானது. வெளியேற்றப்பட்ட பிறகு அவர் அண்மையில் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார். வக்கீல்

ரீ எண்ட்ரி மூலம் உள்ளே வந்த அவரை பற்றி பல உண்மைகளைப் போட்டு உடைத்துள்ளார் அவரது வழக்கறிஞர் ஒருவர்.  இதில் அவர் ஒருமுறை நீதிமன்றத்தில் நீதிபதி கேள்வி கேட்டு பதில் சொல்ல முடியாத நிலைக்கு ஆளானார்.  இது தான் அவரின் உண்மையான முகம். குடும்ப பிரச்சனை காரணமாக அவரை தேடி போலீஸ் வந்து போனதால் அவர் வெளியேற்றப்பட்டு இருக்கலாம். அவர் மீண்டும் பிக்பாஸ் வந்து அவரின் பிரச்சனைகளுக்கு முடிவு கட்டுவது தான் அவர் தைரியசாலி என்பதை நிரூபிக்கிறது. அவர் தைரியமான பெண் என்று கூறியுள்ளார்.