பிஎம்டபுள்யூ காருக்குப் பெட்ரோல் வாங்க கோழிகளையும் வாத்துகளையும் திருடிய இளைஞர்!

 

பிஎம்டபுள்யூ காருக்குப் பெட்ரோல் வாங்க கோழிகளையும் வாத்துகளையும் திருடிய இளைஞர்!

சொகுசுக் காரான பிஎம்டபுள்யூ காரை வாங்கினால் மட்டும் போதுமா.. அதற்குத் தினமும் பெட்ரோல் போடுவதற்குப் பணம் தேவையில்லையா? என்ற கேள்வி இந்த செய்தியை படித்தால் எழும். 

சொகுசுக் காரான பிஎம்டபுள்யூ காரை வாங்கினால் மட்டும் போதுமா.. அதற்குத் தினமும் பெட்ரோல் போடுவதற்குப் பணம் தேவையில்லையா? என்ற கேள்வி இந்த செய்தியை படித்தால் எழும். 

சீனாவைச் சேர்ந்த விவசாயி ஒருவர் காரை வாங்கிவிட்டு அதற்குப் பெட்ரோல் நிரப்புவதற்குப் பணம் போதாமல் தவித்தார். அதற்குத் தீர்வாக இரவில் மோட்டார் சைக்கிளில் சென்று கிராமங்களிலிருந்து கோழி, வாத்துகளைத் திருடி வந்தார்.

பெரிய வீட்டில் வசிக்கும் அந்த 50 வயது விவசாயி, திருடிய கோழிகளையும் வாத்துகளையும் வளர்த்து, விலைக்கு விற்றுப் பணம் சம்பாதித்திருக்கிறார். விவசாயியின் செயல்களைக் காவல்துறை கண்டுபிடித்தபோது, பிஎம்டபுள்யூ காரிலேயே தப்பி ஓட முயன்றார். கிராமத்தில் சாலைகள் குறுகலாக இருந்ததால் காரைச் செலுத்த முடியாமல் கைதுசெய்யப்பட்டார்.