“பாழுங் கிணற்றில் கிடந்த பழங்குடி பெண்”-ஸ்கூல் போற பையன் பண்ண வேலைய பாருங்க…. 

 

“பாழுங் கிணற்றில் கிடந்த பழங்குடி பெண்”-ஸ்கூல் போற பையன் பண்ண வேலைய பாருங்க…. 

கேரளாவை அடுத்த பாலக்காட்டு பகுதியில் ஒரு 17 வயது பழங்குடி பெண் ப்ளஸ் ஒன் படித்து வருகிறார். அவர் சென்ற புதன்கிழமையன்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை .அதனால் அவரின் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் போலிஸில் புகார் தந்தனர் 

கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள ஒரு பழங்குடிகள் வாழும் கிராமத்தில் ஒரு 17 வயது பழங்குடி பெண்ணை ஒரு 17 வயது சிறுவன் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளான் .

கேரளாவை அடுத்த பாலக்காட்டு பகுதியில் ஒரு 17 வயது பழங்குடி பெண் ப்ளஸ் ஒன் படித்து வருகிறார். அவர் சென்ற புதன்கிழமையன்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை .அதனால் அவரின் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் போலிஸில் புகார் தந்தனர்.

kerala

இந்நிலையில் அவரின் சடலம் சனிக்கிழமையன்று அந்த பகுதியிலுள்ள ஒரு கிணற்றில் கிடந்தது ,போலிசார் அந்த பெண்ணின் சடலத்தினை மீட்டு பிரேத பரிசோதனை செய்ததில் அவர் பலாத்காரம் செய்யப்பட்டு  கிணற்றில் வீசப்பட்ட விவரம் தெரிந்து விசாரணை மேற்கொண்டனர் .
அப்போது அவரின் உறவுக்கார 17 வயது சிறுவன் இந்த பலாத்காரத்தினை செய்த விவரம் தெரிந்தது .பிறகு போலீசார் அந்த சிறுவனை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர் .