பாலியல் துன்புறுத்தல் வழக்கில் ஆஜராகாத பிரபல நடிகர்… கைது செய்ய உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்!

 

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் ஆஜராகாத பிரபல நடிகர்… கைது செய்ய உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்!

மலையாளத்தில் மிகவும் பிரபலமான நடிகர் குஞ்சக்கோ போபன். இந்நிலையில், பாலியல் துன்புறுத்தல் குற்றத்துக்காக குஞ்சக்கோ போபன் மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் கேரள நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதற்காக மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் புதிய சிக்கலில் மாட்டியுள்ளார்.

மலையாளத்தில் மிகவும் பிரபலமான நடிகர் குஞ்சக்கோ போபன். இந்நிலையில், பாலியல் துன்புறுத்தல் குற்றத்துக்காக குஞ்சக்கோ போபன் மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் கேரள நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதற்காக மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் புதிய சிக்கலில் மாட்டியுள்ளார்.

kunchacko-bopan-03

இதனால் குஞ்சக்கோ போபனை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார் எர்ணாகுளம் கூடுதல் அமர்வு நீதிபதி ஹனி எம் வர்கீஸ்.

நீதிமன்றத்தின் உத்தரவின்படி, போபன் காவல் நிலையத்தில் ஜாமீன் பெற்று மார்ச் 4 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகலாம்.