பாம்பிடமிருந்து குட்டியை காப்பாற்ற ஆக்ரோஷமாக மாறிய எலி….கடைசியில என்னாச்சுன்னு நீங்களே பாருங்க!

 

பாம்பிடமிருந்து குட்டியை காப்பாற்ற ஆக்ரோஷமாக மாறிய எலி….கடைசியில என்னாச்சுன்னு நீங்களே பாருங்க!

உலகின் அனைத்து  உயிர்களிலும் மேலானது அம்மா என்ற அந்த மகத்தான உறவு. இது அனைத்து உயிரினங்களுக்கும் பொருந்தும்.

உலகின் அனைத்து  உயிர்களிலும் மேலானது அம்மா என்ற அந்த மகத்தான உறவு. இது அனைத்து உயிரினங்களுக்கும் பொருந்தும். தனது குடும்பத்திற்காக, தனது குழந்தைகளுக்காக  வாழும்  இந்த உறவானது அவர்களுக்கு ஆபத்து ஏற்படும் போது, கண்டிப்பாக ஆக்ரோஷமானதாக மாறிவிடுகிறது.  இதில் விலங்கு, மனிதன் என எந்த பாரபட்சமும் இல்லை. 

 

அந்த வகையில் எலி ஒன்று தனது குட்டியை தூக்கி செல்லும் பாம்பிடமிருந்து போராடி தனது குட்டியை மீட்டுள்ள  காட்சி பிரமிக்கவைக்கிறது. இதைக்கண்ட நெட்டிசன்கள், என்னா ஒரு வீரம்.. பாம்பை விரட்டியது மட்டுமல்லாமல், தன் குட்டியையும் அதனிடமிருந்து மீட்டது எல்லாம் வேற வேற லெவல் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோவானது  தற்போது இணையத்தில் பரவி வைரலாகியுள்ளது.