பாஜக அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த பியூஸ் மனுஷ் மீது  6 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

 

பாஜக அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த பியூஸ் மனுஷ் மீது  6 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

சேலம் பாஜக அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த புகாரில் பியூஸ் மனுஷ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சேலம் பாஜக அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த புகாரில் பியூஸ் மனுஷ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பொருளாதார மந்தநிலை, காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்புவதற்காக சேலம் பாஜக அலுவலகத்திற்கு பியூஸ் மனுஷ் சென்றுள்ளார். அப்போது  அங்கிருந்த  நிர்வாகிகளிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.அவர்களிடம் வாக்குவாதம் முற்றியதையடுத்து பியூஸ் மனுஷ் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தினர். 

piyush

இந்நிலையில் பாஜக அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்த பியூஸ் மனுஷ் மீது அத்துமீறி நுழைதல், அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 மேலும் பியூஸ் மனுஷ் மீது தாக்குதல் நடத்தியதாக பாஜகவினர் 10 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது