பாசமலரை நாசம் செய்த சகோதரன் -குதறிய அண்னன் சிதறிய ரத்தம் -மூன்று வயசு சிறுமிக்கு நடந்த சோகம் .

 

பாசமலரை நாசம் செய்த சகோதரன் -குதறிய அண்னன் சிதறிய ரத்தம் -மூன்று வயசு சிறுமிக்கு நடந்த சோகம் .

ஜார்க்கண்டின் தன்பாத் மாவட்டத்தில் குலை  நடுங்கும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. தன்பாத்தில் வசிக்கும் 3 வயது அப்பாவி சிறுமியை  அவரது   சகோதரர் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.  சிர்குண்டா போலிசார் நடத்திய தேடுதல் நடவடிக்கையில் குற்றம் சாட்டப்பட்ட நபரை   ர் கைது செய்துள்ளனர். 

ஜார்க்கண்டின் தன்பாத் மாவட்டத்தில் குலை  நடுங்கும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. தன்பாத்தில் வசிக்கும் 3 வயது அப்பாவி சிறுமியை  அவரது   சகோதரர் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.  சிர்குண்டா போலிசார் நடத்திய தேடுதல் நடவடிக்கையில் குற்றம் சாட்டப்பட்ட நபரை  கைது செய்துள்ளனர். 

g

வியாழக்கிழமை மாலை 3 வயது அப்பாவி சிறுமி  தனது வீட்டின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த அவரது சகோதரர் விஜய் மகாடோ வந்து அவளை ஒரு ஒதுகுப்புறமான  இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். பிறகு அப்பாவி சிறுமி அழுதுகொண்டே வீட்டுக்கு வந்தபோது அவரிடம்   இரத்தகாயத்தை  அவரது தாயார் கண்டு ,உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்  

arres

உடனே குடும்ப உறுப்பினர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர், உடனே போலீசார்  சம்பவ இடத்தை அடைந்து  சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடமிருந்து தகவல்களை பெற்று  கொண்டனர். இதன் பின்னர், குற்றம் சாட்டப்பட்ட விஜய் மகாடோவிடம் விசாரணை நடத்தப்பட்டது, அப் போது அவர்  தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.