பாகிஸ்தான் தாக்குதல்? ஆயுதங்களுடன் சிக்கிய லாரி!

 

பாகிஸ்தான் தாக்குதல்? ஆயுதங்களுடன் சிக்கிய லாரி!

ஜம்மு காஷ்மீரின் கத்துவா பகுதியில் ஆயுதங்களும் வெடிபொருள்களுடன் கூடிய லாரி பாதுகாப்பு படையினரிடம் சிக்கியது. 

ஜம்மு காஷ்மீரின் கத்துவா பகுதியில் ஆயுதங்களும் வெடிபொருள்களுடன் கூடிய லாரி பாதுகாப்பு படையினரிடம் சிக்கியது. 

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நாட்டுக்குள் ஊடுருவி விட்டனர் என்ற தகவல் எழுந்த நிலையில் இருந்து ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நிராகரிக்கப் பட்டதிலிருந்து பாகிஸ்தானின் இந்தியா மீதான தாக்குதல்  அதிகரித்து கொண்டே வருகிறது. 

இந்நிலையில் இன்று, ஜம்மு காஷ்மீரின் கத்துவா பகுதியில் ஆயுதங்களும், வெடி பொருள்களுடன் கூடிய லாரி ஒன்று பாதுகாப்பு படையினரால் கைப்பற்றப் பட்டது. இது பாகிஸ்தானின் சதியாகக் கூட இருக்கக் கூடும் என்பாதல் பாதுகாப்புப் படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.