பழனி காவல்துறையினர் செய்த அதிரடி…குவியும் வாழ்த்துகள்…

 

பழனி காவல்துறையினர் செய்த அதிரடி…குவியும் வாழ்த்துகள்…

காவல்துறையினர் குறித்து அவ்வப்போது தவறான செய்திகள் வந்தால் அதை வைரலாக்கி,திட்டித் தீர்க்கிற மாதிரி,இப்போது பழனி முருகன் கோவில் பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேசனைச் காவல்துறையினர் பற்றி பாராட்டு மழை குவிகிறது.அப்படியென்ன செய்துவிட்டார்கள் என்று கேட்கிறீர்களா?

police

காவல்துறையினர் குறித்து அவ்வப்போது தவறான செய்திகள் வந்தால் அதை வைரலாக்கி,திட்டித் தீர்க்கிற மாதிரி,இப்போது பழனி முருகன் கோவில் பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேசனைச் காவல்துறையினர் பற்றி பாராட்டு மழை குவிகிறது.அப்படியென்ன செய்துவிட்டார்கள் என்று கேட்கிறீர்களா?

temple

கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் பகுதியில் வசிப்பவர் ஸ்ரீநாத்.தனது குடும்பத்தோடு பழனி முருகன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்திருக்கிறார். மலைக்கோயிலுக்கு போய் தரிசனம் செய்துவிட்டு கீழே வந்தவர்,தனது உறவினர் ஒருவருக்கு போன் போட்டு…தான் தற்கொலை செய்து கொள்ளவிருப்பதாக சொல்லிவிட்டு மொபைலை ஸ்விச் ஆஃப் செய்து விட்டார்.

suicde

இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்ரீநாத்தின் உறவினர் உடனடியாக பழனி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.உடனடியாக களத்தில் இறங்கிய காவல் துறையினர் ஸ்ரீநாத்தும்,அவரது மனைவி சுஷ்ராஜ், இரண்டு வயது மகன் அர்த்த மௌலிநாத் மூவரும் தங்கியிருந்த விடுதியைக் கண்டு பிடித்து,தற்கொலை செய்யும் மனநிலையை மாற்றி உயிரோடு மீட்டிருக்கிறார்கள்!
 
இந்த தகவல் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.ஹேட்ஸ் ஆஃப் பழனி காவல்துறை.