பள்ளிக்கு போகாமல் போலீஸ் ஸ்டேஷன் போன நான்காம் வகுப்பு மாணவி- “அயோக்யா” வாக மாறிய அஞ்சையா

 

பள்ளிக்கு போகாமல் போலீஸ் ஸ்டேஷன் போன நான்காம் வகுப்பு மாணவி- “அயோக்யா” வாக மாறிய அஞ்சையா

ஆந்திராவில் திஷா சட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னரும், பெண்கள் மற்றும் குழந்தைகள்  மீதான பாலியல் வன்கொடுமைகள் மாநிலம் முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அண்மையில், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் காமவரபுகோட்டாவில் நான்காம் வகுப்பு மாணவி  பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் சிறுமியின்  பெற்றோர் போலீஸை அணுகியபோது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

ஆந்திராவில் திஷா சட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னரும், பெண்கள் மற்றும் குழந்தைகள்  மீதான பாலியல் வன்கொடுமைகள் மாநிலம் முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அண்மையில், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் காமவரபுகோட்டாவில் நான்காம் வகுப்பு மாணவி  பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் சிறுமியின்  பெற்றோர் போலீஸை அணுகியபோது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

பி அஞ்சையா என்பவர்  சிறுமியை பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது தனியான  இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசார் தெரிவித்தனர். சம்பவம் பற்றி தெரிந்ததும், பாதிக்கப்பட்டவரின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தகவல் கிடைத்ததும், போலிசார் குற்றம் சாட்டப்பட்ட அஞ்சைய்யா  மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தியுள்ளனர்.