பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து… 5 பேர் பலி!

 

பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து… 5 பேர் பலி!

இன்று காலையில் ஹிமாசலபிரசேத்தின் சம்பா மாவட்டத்தில் செஹ்லி என்ற இடத்தில் பஸ் சென்றுகொண்டிருந்த போது பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த பஸ் டெஹ்ராடூனில் இருந்து சம்பா சென்று கொண்டிருந்த போது செஹ்லி குன்றிலிருந்து கீழே விழுந்துள்ளது.

இமாசலப்பிரதேசம் மாநிலத்தில் நடந்த பஸ் விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளதாகவும், பதினைந்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.

இன்று காலையில் ஹிமாசலபிரசேத்தின் சம்பா மாவட்டத்தில் செஹ்லி என்ற இடத்தில் பஸ் சென்றுகொண்டிருந்த போது பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த பஸ் டெஹ்ராடூனில் இருந்து சம்பா சென்று கொண்டிருந்த போது செஹ்லி குன்றிலிருந்து கீழே விழுந்துள்ளது. இந்த விபத்தில் 5 பேர் இறந்துள்ளனர், மேலும் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று சம்பா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோனிகா கூறியுள்ளார். 
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் காயமடைந்தவர்களை சம்பா மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.