பல ஆண்களிடம் உடலுறவு கொள்ள பல திருமணம் செய்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம் ! குடும்ப மானத்தை கப்பல் ஏற்றிய பெண்ணுக்கு அடி உதை!

 

பல ஆண்களிடம் உடலுறவு கொள்ள பல திருமணம் செய்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம் ! குடும்ப மானத்தை கப்பல் ஏற்றிய பெண்ணுக்கு அடி உதை!

அகமதாபாத் அருகே பெஹ்ரம்பூரா கிராமத்தில் நிதி சோலங்கிக்கு கடந்த வருடம் திருமணம் நடைபெற்றது. அவருடன் வாழ பிடிக்காமல் அவரை விவாகரத்து செய்துவிட்டு பின்னர் கடந்த பிப்ரவரியில் ஆஸ்யுதோஸ் என்பவரை கல்யாணம் செய்து கொண்டார்.

குஜராத் மாநிலத்தில் கடந்த ஒரு வருடத்தில் 3 திருமணம் செய்து கொண்ட பெண்ணை உறவினர்கள் நீதிமன்ற வளாகத்தில் அடித்து உதைதுள்ளனர்.

அகமதாபாத் அருகே பெஹ்ரம்பூரா கிராமத்தில் நிதி சோலங்கிக்கு கடந்த வருடம் திருமணம் நடைபெற்றது. அவருடன் வாழ பிடிக்காமல் அவரை விவாகரத்து செய்துவிட்டு பின்னர் கடந்த பிப்ரவரியில் ஆஸ்யுதோஸ் என்பவரை கல்யாணம் செய்து கொண்டார். பின்னர் அவருடன் உடலுறவு வாழக்கை கசந்து போகவே அப்பகுதியை சேர்ந்த வேறு ஒருவருடன் கள்ளக் காதல் ஏற்பட்டது. இதனால் 2வது கணவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சோலங்கியை கண்டித்தபோது கள்ளக் காதலருடன் தப்பி ஓடினார்.

Marriage

இதனால் இரு வீட்டாரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உறவினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சோலங்கியை தந்திரமாக பிடிக்க திட்டமிட்டனர். 2வது கணவரை முறையாக விவகாரத்து செய்து விட்டு 3வது நபருடன் வாழுமாறு தெரிவித்தனர். அவர்கள் கூறியதை நம்பி 2வது கணவரை விவகாரத்து செய்ய குடும்ப நல நீதிமன்றத்திற்கு வந்தார். சோலங்கி. அங்கு கூடியிருந்த உறவினர்கள் சோலங்கியை சரமாரியாக தாக்கினர். இதனால் ஆத்திரம் அடைந்த சோலங்கி தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என போலீசில் புகார் அளித்துள்ளார்.

Girl

தன்னுடைய முடியை பிடித்து இழுத்தும், வயிற்றில் பலமாக குத்தியும் அடித்ததாக குறிப்பிட்ட சோலங்கி பழைய கணவர்கள் தூண்டுதலில்தான் உறவினர்கள் தாக்கியதாக குற்றம்சாட்டினார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகி