பலான தொழிலில் புரண்ட-கட்டழகு பெண்களும் ,கட்டுக்கட்டாக பணமும் -அதிரடி ரெய்டில் அதிர்ச்சி.

 

பலான தொழிலில் புரண்ட-கட்டழகு பெண்களும் ,கட்டுக்கட்டாக பணமும் -அதிரடி ரெய்டில் அதிர்ச்சி.

கடப்பா மாவட்டம் பீடி காலனியில் உள்ள ஒரு வாடகை வீட்டில்  விபச்சாரம் நடப்பதாக புதன்கிழமையன்று போலீசுக்கு தகவல் கிடைத்தது. அப்போது விரைந்து வந்த போலீஸ் நடத்திய அதிரடி ரெய்டில் அங்கு பல பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பது கண்டு திடுக்கிட்டு அங்கிருந்த அழகிகளை மீட்டனர்.

ஆந்திராவின் கடப்பா மாவட்டம் ரிம்ஸ் பகுதியில் ரவீந்திர நகரை சேர்ந்த முன்னா என்ற நபர் பாலியல் தொழில் செய்ததால் 4 ஆண்டு சிறை தண்டனையை கோர்ட்  வழங்கியது.

கடப்பா மாவட்டம் பீடி காலனியில் உள்ள ஒரு வாடகை வீட்டில்  விபச்சாரம் நடப்பதாக புதன்கிழமையன்று போலீசுக்கு தகவல் கிடைத்தது. அப்போது விரைந்து வந்த போலீஸ் நடத்திய அதிரடி ரெய்டில் அங்கு பல பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பது கண்டு திடுக்கிட்டு அங்கிருந்த அழகிகளை மீட்டனர். அப்போது அங்கிருந்த முன்னா என்ற நபரை பிடித்து விசாரித்ததில், அவர்தான் பல அழகிய பெண்களை வைத்து தொழில் நடத்தும் தரகர் என்பது போலீசுக்கு தெரிய வந்தது.
உடனே அந்த நபரை கைது செய்த போலீஸ் அவரை கடப்பா கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். கோர்ட் விசாரணையில் அவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் 4000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது .