பலாத்கார முயற்சியில் ‘மைனர் குஞ்சுமணி’ வெறும் ‘மணி’ யானார் -முன்னாள் காதலனை முதலிரவு நடத்த முடியாமல் செய்த பெண் ..

 

பலாத்கார முயற்சியில் ‘மைனர் குஞ்சுமணி’ வெறும் ‘மணி’ யானார் -முன்னாள் காதலனை முதலிரவு நடத்த முடியாமல் செய்த பெண் ..

பைசலாபத்தில் பக்கத்து வீட்டுப்பெண்ணும் அந்த வாலிபரும் பல ஆண்டுகளாக பழகி காதலித்து வந்தனர்.ஆனால் திடீரென அந்த வாலிபருக்கு ஒரு பணக்கார சம்பந்தம் கிடைக்கவே ,அந்த காதலியை கழட்டி விட்டார் .அந்த காதலனுக்கும் ,வேறொரு பெண்ணுக்கும் திருமணம் நடைபெற இருக்கும் முதல் நாள் அந்த காதலன் தனது பழைய காதலியிடம் ஒரு டெஸ்ட் ட்ரைவ் பண்ண வந்தார் .

பக்கத்து வீட்டு பெண்ணை கல்யாணம் செய்துகொள்வதாக காதலித்து ஏமாற்றி, வேறொரு பெண்ணை திருமணம் செய்யவிருந்த முன்னாள் காதலனின் ‘அதை’ வெட்டிய காதலியால் கல்யாணத்துக்கு போக வேண்டிய மாப்பிள்ளை மருத்துவமனைக்கு போனார். 

பைசலாபத்தில் பக்கத்து வீட்டுப்பெண்ணும் அந்த வாலிபரும் பல ஆண்டுகளாக பழகி காதலித்து வந்தனர்.ஆனால் திடீரென அந்த வாலிபருக்கு ஒரு பணக்கார சம்பந்தம் கிடைக்கவே, அந்த காதலியை கழட்டி விட்டார் .அந்த காதலனுக்கும் ,வேறொரு பெண்ணுக்கும் திருமணம் நடைபெற இருக்கும் முதல் நாள் அந்த காதலன் தனது பழைய காதலியிடம் ஒரு டெஸ்ட் ட்ரைவ் பண்ண வந்தார்.
சம்பவத்தன்று அந்த பழைய காதலியை பலாத்காரம் செய்ய அவர் வீட்டுக்கு தேடி வந்தார் காதலன். ஏற்கனவே அவர் ஏமாற்றியதால் கடுப்பிலிருந்த காதலி, அவனை பழிவாங்க ஒரு சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்திருந்தாள். தேடி வந்த காதலனை உள்ளே வரச்சொன்ன அவள், அவர் கிட்டே வந்த போது ஒளித்து வைத்திருந்த கத்தியால் அவரின் “மர்ம உறுப்பை  “வெட்டி துண்டாக்கினார் .
வலி தாங்க முடியாமல் துடித்த அவரின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்த வீட்டுக்காரர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர், போலீசார் இது விஷயமாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்