பறந்துக் கொண்டிருந்த விமானத்திலிருந்து விழுந்த சடலம்!

 

பறந்துக் கொண்டிருந்த விமானத்திலிருந்து விழுந்த சடலம்!

லண்டனில் வானில் பறந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து திடீரென  சடலம் தரையில் ஒன்று விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

லண்டனில் வானில் பறந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து திடீரென  சடலம் தரையில் ஒன்று விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

லண்டனில் உள்ள ஒரு தோட்டத்தில் வழக்கம் போல் ஒருவர் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது மேலே பறந்துகொண்டிருந்த விமானத்திலிருந்து ஏதோ ஒரு பொருள் அவர் அருகில் விழுந்தது. அருகில் சென்று பார்த்தபோது அவர் அதிர்ச்சியில் உறைந்தார். விமானத்திலிருந்து சிதறிய நிலையில் சடலம் ஒன்று விழுந்ததே அவரது அதிர்ச்சிக்கு காரணம். இதனை பார்த்து அதிர்ந்துப் போன அவர் செய்வதறியாது திகைத்துள்ளார். பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

கென்ய தலைநகர் நைரோபியில் இருந்து லண்டன் ஹீத்ரு விமான நிலையத்துக்கு கென்ய ஏர்வேஸ் விமானம் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது இந்த விமானத்தில் கியர் பாக்ஸ் அருகே ஒருவர் அமர்ந்து பயணித்துள்ளார். அவர் திடீரென கீழே விழுந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு கென்ய ஏர்வேஸ் நிறுவனம் இரங்கல் தெரிவித்துள்ளது.