பறக்கும் போதே வழி தவறிய ஏவுகணை.. மிரண்டு போன அமெரிக்க விமான படை.. கடைசி நொடியில் வெடித்தது!

 

பறக்கும் போதே வழி தவறிய ஏவுகணை.. மிரண்டு போன அமெரிக்க விமான படை.. கடைசி நொடியில் வெடித்தது!

நியூயார்க்: அமெரிக்காவில் சோதனை செய்யப்பட்ட கண்டங்களுக்கிடையேயான ஏவுகணையில் பிரச்சனை ஏற்பட்டதால் அது வானத்திலேயே வைத்து அழிக்கப்பட்டது.

இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள், கண்டங்களுக்கு இடையே பாய்ந்து தாக்கும் ஏவுகணைகளை வைத்து இருக்கிறது. இந்த ஏவுகணைகள் மூலம், உலகில் எந்த நாட்டையும் தாக்கும் சக்தி சில நாடுகளுக்கு இருக்கிறது.

அந்த வகையில் அமெரிக்கா விமானப்படை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை அடிக்கடி சோதனை செய்து வருகிறது. தற்போது புதிய ரக ஏவுகணைகளை சோதனை செய்கிறது