“பயமுறுத்தியே படுக்க கூப்பிடறியே நியாயமா” கொதித்த காதலியால் கம்பி எண்ணும் காதலன் .

 

“பயமுறுத்தியே படுக்க கூப்பிடறியே நியாயமா” கொதித்த காதலியால் கம்பி எண்ணும் காதலன் .

முதலில் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து பிறகு காதலர்களாக மாறினர். கொஞ்சநாளைக்கு பிறகு  அவர் அந்த பெண்ணை  துன்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர், அவர் இந்த விஷயத்தை யார் கிட்டேயாவது சொன்னால், கொலை செய்வேன் என்று மிரட்டினார், இதனால் பயந்து போன அபெண் அமைதியாக இருந்தார். 

விசாகப்பட்டினத்தில் நடந்த  ஒரு சம்பவத்தில், ஒரு நபர் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து அதை ஊரில் அம்பலப்படுத்துவதாக மிரட்டி  கிட்டத்தட்ட 10 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளார்.

விசாகப்பட்டினத்துக்கு  ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன்  பிடெக் படிப்பதற்கு வந்துள்ளான். இந்த சூழலில், அவர் அதே ஊரில் படிக்கும் ஒரு மாணவியிடம் காதல் வலையில் விழுந்தார்.

police

முதலில் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து பிறகு காதலர்களாக மாறினர். கொஞ்சநாளைக்கு பிறகு  அவர் அந்த பெண்ணை  துன்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர், அவர் இந்த விஷயத்தை யார் கிட்டேயாவது சொன்னால், கொலை செய்வேன் என்று மிரட்டினார், இதனால் பயந்து போன  அபெண்  அமைதியாக இருந்தார். 

இதைப் பயன்படுத்தி, அவர் அவளை மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்தார் மற்றும் அவர்களது இந்த விவகாரத்தை அம்பலப்படுத்துவதாக மிரட்டியதன் மூலம் கிட்டத்தட்ட ரூ .10 லட்சம் வசூலித்தார். அவரது துன்புறுத்தலை தாங்க முடியாத அந்த பெண் காவல் நிலையத்தை அணுகி புதன்கிழமை அவர் மீது புகார் அளித்தார்.