“பணத்தை சுட்ட அதிகாரிகளை துப்பாக்கியால் சுட்ட இயக்குனர்”-போர்டு மீட்டிங்லேயே  போட்டு தள்ளினார்  

 

“பணத்தை சுட்ட அதிகாரிகளை துப்பாக்கியால் சுட்ட இயக்குனர்”-போர்டு மீட்டிங்லேயே  போட்டு தள்ளினார்  

கடந்த வியாழக்கிழமையன்று கிரேட்டர் நொய்டாவின் சப்ராலாவில் உள்ள படல்பூர் பகுதியில்  ,யுபி டெலிலிங்க்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மூன்று இயக்குநர்களும் பணப்  பிரச்சினைகள் காரணமாக ஒரு மீட்டிங் நடத்தினர்.

ஒரு நிறுவனத்தின் போர்டு மீட்டிங் நடக்கும்போது ஒரு இயக்குனர் தன் நிறுவன அதிகாரிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு  தானும் சுட்டுக்கொண்டார் . 

கடந்த வியாழக்கிழமையன்று கிரேட்டர் நொய்டாவின் சப்ராலாவில் உள்ள படல்பூர் பகுதியில்  ,யுபி டெலிலிங்க்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மூன்று இயக்குநர்களும் பணப்  பிரச்சினைகள் காரணமாக ஒரு மீட்டிங் நடத்தினர். இந்நிறுவனம் உத்தரபிரதேசத்தின் காஜியாபாத் மற்றும் உத்தரகண்ட் மாநிலத்தில் ருத்ரபிரயாக் ஆகிய இடங்களில் உற்பத்தி ஆலைகளைக் கொண்டுள்ளது.

image

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் கோபமடைந்த  நிறுவனத்தின் மூத்த இயக்குனர் பிரதீப் அகர்வால் தனது மூத்த அதிகாரிகளான நரேஷ் மற்றும் ராகேஷ் ஆகியோரை அந்த மீட்டிங் அறையிலேயே சுட்டுக் கொன்றார். பின்னர் அவரும் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார்.
பிரதீப் அகர்வால் மற்றும் நரேஷ் என்ற  மற்றொரு இயக்குனர் போர்டு ரூம் துப்பாக்கிச் சூட்டில் இறந்துவிட்டனர், காயமடைந்த மற்றொரு நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், இந்த துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.