பட்டப்பகலில் ஊழியர்களை மிரட்டி வங்கியில் கொள்ளை! வெளியான அதிர்ச்சி வீடியோ!

 

பட்டப்பகலில் ஊழியர்களை மிரட்டி வங்கியில் கொள்ளை! வெளியான அதிர்ச்சி வீடியோ!

பட்டப்பகலில் வங்கிக்குள் ஒரு கும்பல் சென்று அங்குள்ள ஊழியர்களை மிரட்டி ரூ.1.30 லட்சம் கொள்ளையடித்துள்ள வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் அருகே உள்ள ததியா கிராமத்தில் உள்ள ஒரு வங்கிக்கு பட்டப்பகலில் ஒரு கும்பல் நுழைந்துள்ளது.

பட்டப்பகலில் வங்கிக்குள் ஒரு கும்பல் சென்று அங்குள்ள ஊழியர்களை மிரட்டி ரூ.1.30 லட்சம் கொள்ளையடித்துள்ள வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் அருகே உள்ள ததியா கிராமத்தில் உள்ள ஒரு வங்கிக்கு பட்டப்பகலில் ஒரு கும்பல் நுழைந்துள்ளது.

theft

ஹெல்மெட் அணிந்தப்படியே வங்கிக்குள் நுழைந்த 4 பேரும் முகத்தில் துணி கட்டியிருந்தனர். அவர்கள் இருவரும் வங்கிக்குள் நுழையும் காட்சி அங்குள்ளா சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 
சாவகாசமாக வங்கிக்குள் நுழைந்தவர்கள், வங்கியின் மேலாளர் மற்றும் ஊழியர்கள் ஆறு பேரையும் ஒரு அறைக்குள் அடைத்து வைத்து இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இது குறித்து  காவல்துறை துணை எஸ்.பி. கமல் சிங் விசாரித்து வருகிறார்.