படு கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டு நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக்கிட்ட யாஷிகா ஆனந்த!

 

படு கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டு நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக்கிட்ட யாஷிகா ஆனந்த!

நடிகை யாஷிகா ஆனந்த வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்தைப் பார்த்து நெட்டிசன்கள் அவரை கேவலமாகக் கலாய்த்துள்ளனர்.

சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்தைப் பார்த்து நெட்டிசன்கள் அவரை கேவலமாகக் கலாய்த்துள்ளனர்.

மக்கள் மனத்தை வென்றார்:

yashika

 

தமிழ் சினிமாவின் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குக்கேற்று வலுவான போட்டியாளராகத் திகழ்ந்து, மக்கள் மனத்தை வென்றார். 

குவியும் பட வாய்ப்பு: 

yashika anand

 

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அனைவரும் போலவே இவருக்கும் பட வாய்ப்புகள் குவிந்தன. அந்த வகையில் இவர் தற்போது 5 படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார். வயது வந்தோர் மட்டுமே பார்க்கும் வெப் தொடர் ஒன்றில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார்.

பட வாய்ப்புக்காக இப்படி புகைப்படம் வெளியிடலாமா?

இந்நிலையில் யாஷிகா அடிக்கடி தனது கவர்ச்சி படங்களை பகிர்ந்து வருகிறார். இப்போது புதிதாக படு கவர்ச்சியான தனது படத்தை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த பலரும் கமெண்டில் கேவலமாக பேசிவருகின்றனர். பட வாய்ப்புக்காக இப்படி புகைப்படம் வெளியிடலாமா? என்று கடுமையாக நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.