படுக்கையில் பார்த்த மகனை படுகுழியில் தள்ளிய தாய் -மகன் கள்ளக்காதலை கண்டித்தார், தாய் அவன் கழுத்தை துண்டித்தார்.

 

படுக்கையில் பார்த்த மகனை படுகுழியில் தள்ளிய தாய் -மகன் கள்ளக்காதலை கண்டித்தார், தாய் அவன் கழுத்தை துண்டித்தார்.

ஆந்திராவின் நல்கொண்டா மாவட்டத்தில் நேற்று மாலை 30 வயது பெண் வீட்டில் ஒரு துண்டால் சிறுவனை கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது.அந்தப் பெண்ணின் கணவர் ஒரு போர்வெல் துளையிடும் நிறுவனத்தில் பணிபுரிவதாகவும் தொடர்ந்து வேலைக்குச் சென்று வருவதாகவும், அதனால் அந்த பெண் ஒரு வாலிபருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டார்

சனிக்கிழமை தனது கள்ளக்காதலை தந்தையிடம் தெரிவிப்பதாக கூறிய  தனது ஒன்பது வயது மகனை கழுத்தை நெரித்து ஒரு பெண் கொலை  செய்தார் .

ஆந்திராவின் நல்கொண்டா மாவட்டத்தில் நேற்று மாலை 30 வயது பெண் வீட்டில் ஒரு துண்டால் சிறுவனை கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது.அந்தப் பெண்ணின் கணவர் ஒரு போர்வெல் துளையிடும் நிறுவனத்தில் பணிபுரிவதாகவும் தொடர்ந்து வேலைக்குச் சென்று வருவதாகவும், அதனால் அந்த பெண் ஒரு வாலிபருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டார், இது அந்த பெண்ணின் 9 வயது மகனுக்கு தெரிந்து, தாயின் கள்ளக்காதலை தந்தையிடம் கூறி விடுவதாக மிரட்டினான். அதனால் அந்த பெண் சிறுவனின் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
அந்த பெண்ணின் கணவரின் புகாரின் பேரில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, அந்த பெண் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், அப்போது  அவர் தனது மகனைக் கொன்றதாக ஒப்புக்கொண்டார்.