பஞ்சாபில் பட்டாசு தொழிற்சாலையில் வெடிவிபத்து ! 20 பேர் பலி!!

 

பஞ்சாபில் பட்டாசு தொழிற்சாலையில் வெடிவிபத்து ! 20 பேர் பலி!!

பஞ்சாப் மாநிலத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்ததாதகவும், 40க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

பஞ்சாப் மாநிலத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்ததாதகவும், 40க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

Fire

குர்தாஸ்ப்பூர் மாவட்டம் படாலாவிலுள்ள  பட்டாசு ஆலையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதனால் சுற்றியிருந்த 10 க்கும் மேற்பட்ட கட்டடங்கள் பலத்த சேதமடைதன. தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க தீவிரமாக போராடி வருகின்றனர். விபத்துக்கான காரணங்கள் குறித்து இன்னும் அறியப்படவில்லை. தொழிற்சாலை உரிமையாளரின் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரும் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது,