“பசங்களா இப்படி பண்ணா அப்புறம்  டி .வி .பாக்க விட மாட்டாங்க “-டி .வி ,பார்த்து சின்ன பையன் செஞ்ச வேலைய பாருங்க .. 

 

“பசங்களா இப்படி பண்ணா அப்புறம்  டி .வி .பாக்க விட மாட்டாங்க “-டி .வி ,பார்த்து சின்ன பையன் செஞ்ச வேலைய பாருங்க .. 

இதற்கு காரணம் தொலைக்காட்சியில் பார்த்த க்ரைம் த்ரில்லர் காட்சிகளைக் காப்பியடிக்க  முயன்றபோது சிறுவன் உயிரை இழந்ததாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.ராஜனிகாந்தா சஹா என்ற 10 வயது சிறுவன் வியாழக்கிழமை துவாடிகி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் டி .வி .பார்த்துக்கொண்டிருந்த போது அதில் வந்த ஒரு சாகச நிகழ்ச்சியில் வருவது போல தானும் ஒரு கயிற்றை எடுத்து கழுத்தில் மாட்டியபோது கயிறு இறுக்கி சிறுவன் உயிரிழந்தான்.

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் மால்டா மாவட்டத்தில் கஜோலில், நான்காம் வகுப்பு மாணவரின் உடல் அவரது அறையின் கூரையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டது. இதற்கு காரணம் தொலைக்காட்சியில் பார்த்த க்ரைம் த்ரில்லர் காட்சிகளைக் காப்பியடிக்க  முயன்றபோது சிறுவன் உயிரை இழந்ததாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

ராஜனிகாந்தா சஹா என்ற 10 வயது சிறுவன் வியாழக்கிழமை துவாடிகி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் டி .வி .பார்த்துக்கொண்டிருந்த போது அதில் வந்த ஒரு சாகச நிகழ்ச்சியில் வருவது போல தானும் ஒரு கயிற்றை எடுத்து கழுத்தில் மாட்டியபோது கயிறு இறுக்கி சிறுவன் உயிரிழந்தான்.வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்து பார்த்த அவரின் தாயார் இந்த காட்சியை கண்டு அதிர்ச்சியடைந்து சிறுவனை மீட்டு  மால்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்,அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

“அவர்   தொலைக்காட்சியில் க்ரைம் த்ரில்லர்களைக் தவறாமல் பார்த்துக் கொண்டிருப்பாராம் . அவர் ஒரு க்ரைம் த்ரில்லர் காட்சியை பார்த்து தானும் அதுபோல செய்ய  விரும்பியதால் இப்படி உயிரிழக்க நேர்ந்தது  , ”என்று  குடும்ப உறுப்பினர் கூறினார்.இதுபற்றி விசாரணை நடந்து வருவதாகவும், வழக்கைப்பற்றி  ஆராயப்பட்டு வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.