பக்கத்துக்கு வீட்டு பெண்ணுக்கு  கனெக்க்ஷன் கொடுத்த கணவன் -மனைவியின் தோழியை ,கோழி போல அமுக்கினார் …

 

பக்கத்துக்கு வீட்டு பெண்ணுக்கு  கனெக்க்ஷன் கொடுத்த கணவன் -மனைவியின் தோழியை ,கோழி போல அமுக்கினார் …

நொய்டாவில் தனது மனைவியுடன் ஒரு குடியிருப்பில்  தங்கியுள்ளார்  குர்தீப் .,அவருடைய மனைவியும் அவரது பக்கத்து வீட்டு பெண்னும் சிறந்த தோழிகள் .அவர் கணவன் இல்லாத நேரம் அந்த பெண் எந்நேரமும் இவர் வீட்டில் இவரோட மனைவியிடம்தான் அரட்டை அடித்து கொண்டிருப்பார்.

நொய்டாவில் 25 வயது வாலிபர் ஒருவர் ,தனது பக்கத்து வீட்டில் வசித்த தன்னுடைய மனைவியின் தோழியிடம் பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் சிக்கியுள்ளார் .

நொய்டாவில் பிஸ்ராக் பகுதியில் உள்ள தனது வீட்டில் புதன்கிழமை தனது மனைவியின் தோழியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குர்தீப் சிங் என்ற 25 வயது  நபர்  கைது செய்யப்பட்டுள்ளார்.
நொய்டாவில் தனது மனைவியுடன் ஒரு குடியிருப்பில்  தங்கியுள்ளார்  குர்தீப் .,அவருடைய மனைவியும் அவரது பக்கத்து வீட்டு பெண்னும் சிறந்த தோழிகள்.அவர் கணவன் இல்லாத நேரம் அந்த பெண் எந்நேரமும் இவர் வீட்டில் இவரோட மனைவியிடம்தான் அரட்டை அடித்து கொண்டிருப்பார்,அப்போதெல்லாம் குர்தீப் அவரின் மனைவியின் தோழி மீது ஒரு கண் வைத்திருப்பார் .அவரை அடைய பலமுறை முயற்சி செய்தும் முடியாததால் ,ஒரு நாள் அவரின் மனைவி வெளியே போயிருந்த போது அதற்கான சந்தர்ப்பம் அமைந்தது .

noida

சம்பவத்தன்று குர்தீப் அவரின் மனைவி இல்லாத நேரம் அவரின் மனைவியை தேடி வந்த அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்,அப்போது கத்த முயன்ற அந்த பெண்ணை அவர் குண்டர்களை வைத்து பலாத்காரம் செய்வதாக மிரட்டியுள்ளார் .
இதனால் பயந்த அந்த பெண் இந்த விஷயத்தை அவரின் கணவரிடம் கூற ,இருவரும் போலீசில் அவர் மீது புகாரளித்துள்ளனர்.போலீசார் இது பற்றி குர்தீப்பிடம் விசாரித் போது அவர் அந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார் ,மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது .