நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு மட்டுமே கொரோனா தாக்கும்!

 

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு மட்டுமே கொரோனா தாக்கும்!

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு மட்டுமே கொரோனா தாக்கக்கூடிய வாய்ப்பிருப்பதாக இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் மாநில தலைவர் டாக்டர்.சி.என் ராஜா தெரிவித்துள்ளார். 

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு மட்டுமே கொரோனா தாக்கக்கூடிய வாய்ப்பிருப்பதாக இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் மாநில தலைவர் டாக்டர்.சி.என் ராஜா தெரிவித்துள்ளார். 

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் மாநில தலைவர் டாக்டர்.சி.என் ராஜா, “கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்திய அரசும், தமிழக அரசும் இது குறித்து  விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் 37ஆயிரம் மருத்துவர்களுக்கு  கொரோனா வைரஸ்  குறித்து தெளிவாக அறிவுறுத்தியிருக்கிறோம். தமிழகத்தில் நோய் பாதிப்பு குறித்து அதிகாரபூர்வ தகவல் இல்லை.  கூட்ட நெரிசல் அதிகம் உள்ள இடங்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் 

கொரோனா வைரஸ்

வதந்திகளை நம்பி மக்கள் அச்சம் கொள்ள  வேண்டாம். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு மட்டுமே கொரோனா தாக்கக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது. சந்தேகம் ஏற்பட்டால் மருத்துவமனையை அணுகி சிகிச்சை பெற வேண்டும். கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு தேவையான மருத்துவ வசதிகள் உள்ளன. இந்திய மருத்துவர்கள் எந்த நேரமும் மக்களுக்கு உதவ தயாராக இருக்கிறோம்”