“நேரில் போன பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை “முகப்புத்தக நண்பர்களால் புத்தகம் போல கிழித்தெறியப்பட்டார் ..

 

“நேரில் போன பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை “முகப்புத்தக நண்பர்களால் புத்தகம் போல கிழித்தெறியப்பட்டார் ..

உ .பி .யை சேர்ந்த 22 வயது பெண் சில மாதங்களுக்கு முன்பு சமீர் மற்றும் அமித்துடன் ஊடகம் மூலம் நட்பு கொண்டிருந்தார். அவர் இரண்டு நண்பர்களையும் சந்திக்க வெள்ளிக்கிழமை, குவஹாத்தியிலிருந்து லக்னோ வழியாக கான்பூருக்கு வந்தார்.

கான்பூரில் 22 வயதான பெண்ணை கடத்தி, சிறை வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக நான்கு பேர் மீது உத்தரபிரதேச காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. 
உ .பி .யை சேர்ந்த 22 வயது பெண் சில மாதங்களுக்கு முன்பு சமீர் மற்றும் அமித்துடன் ஊடகம் மூலம் நட்பு கொண்டிருந்தார். அவர் இரண்டு நண்பர்களையும் சந்திக்க வெள்ளிக்கிழமை, குவஹாத்தியிலிருந்து லக்னோ வழியாக கான்பூருக்கு வந்தார்.

kanpur

அப்போது அவர்கள் அந்த பெண்ணை  ஒரு ஹோட்டலில் பலாத்காரம் செய்துவிட்டு பிறகு ஞாயிற்றுக்கிழமை குவால்டோலி பகுதியில் உள்ள பங்களாவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பிறகு அவர்களின்  சிறையிலிருந்து அவர் தப்பித்து வந்து உள்ளூர் வாசிகள் உதவியுடன் போலீசில் புகார் தந்தார்.
பிறகு   மருத்துவ பரிசோதனைக்காக காவல்துறை அதிகாரிகள் அந்தப் பெண்ணை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
பலாத்காரம் செய்த  4 பேரில் அமித் அகர்வால், மனோஜ், சமீர் அகர்வால் மற்றும் சாக்ஷாம் ஆகியோர் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் முக்கிய  குற்றவாளியான அமித் அகர்வால்  தப்பித்து ஓடியதால் போலீசார் அவரை தேடிவருகின்றனர்.